முதல்வரான பின் கருணாநிதி புகைப்படம் முன் கண்ணீர் விட்டு அழுத ஸ்டாலின்.. தாய் போல தேற்றிய சகோதரி: கலங்க வைக்கும் காட்சி
தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் கருணாநிதி புகைப்படம் முன் கண்ணீர் விட்டு குமுறியது காண்போரை கலங்கவைத்துள்ளது.
இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக பொறுப்பேற்றவுடன் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்திற்கு சென்றார்.
வீட்டில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஸ்டாலின், கண்ணீர் விட்டு குமுறினார்.
இதைக்கண்ட சகோதரி செல்வி அவரை தாய் போல தேற்றி அழைத்துச்சென்றார் அதைத்தொடர்ந்து தாயார் தயாளுஅம்மாவிடமும் ஆசி பெற்றார்.
கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும்போது கண் கலங்கிய மு.க. ஸ்டாலின்!
— News7 Tamil (@news7tamil) May 7, 2021
YouTube Subscribe: https://t.co/bknvDiEibb
கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும்போது கண் கலங்கிய மு.க. ஸ்டாலின்!
YouTube Subscribe: https://t.co/bknvDiEibb pic.twitter.com/3hmkn3RlOV
முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கும், தொடர்ந்து அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.