மலை உச்சியில் அமர்ந்து தேர்வு எழுதும் மாணவர்கள்! புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து... இந்திய செய்திகள்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 17 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இச்செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட பழங்கால வெள்ளி நாணயங்கள் கிடைத்துள்ளது.
மேலும் மிசோரம் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு எழுத கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலைஉச்சிக்கு சென்று தேர்வு எழுதினர்.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.