பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர் கைது
Rishi Sunak
By Balamanuvelan
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன காரணம்?
ரிஷியின் பாதுகாவலர்களில் ஒருவரான Craig Williams என்பவர், தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், தேர்தல் எந்த நாளில் நடைபெறும் என்பது தொடர்பில் பந்தயம் கட்டியதாகும்.
பிரதமர் ரிஷி தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வில்லியம் தேர்தல் திகதி குறித்து 100 பவுண்டுகள் பந்தயம் கட்டியுள்ளார்.
இந்த தகவல் சம்பந்தப்பட்ட துறையை எட்டியதைத் தொடர்ந்து, விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு, வில்லியம் குறித்து பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US