வங்கியில் கொள்ளையடித்துவிட்டு தப்பி பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்த நபர்: பின்னர் நடந்த விடயங்கள்
கனடாவின் எட்மண்டனில் வங்கி ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்ற ஒருவர், ஒரு வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கிருந்தவர்களை அவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகச் சொல்ல, அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்த ஒரு பெண் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
மதியம் தொடங்கிய இந்த சம்பவத்தில், மாலை 5.30 மணியளவில் அந்த பெண் விடுவிக்கப்பட, ஆறு மணியளவில், பொலிசார் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
அங்கு அந்த நபர், 36 வயதுடையவர், உயிரிழந்து கிடந்துள்ளார்.
அவரைத் தவிர அந்த வீட்டுக்குள் வேறு யாரையும் காணவும் இல்லை.
அவர் எப்படி இறந்தார். அந்த வீட்டில் அந்த பெண் ஒருவர் மட்டும்தான் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தாரா, அல்லது மற்றவர்கள் தப்பி விட்டார்களா? அவர் எப்படி இறந்தார் என்பது போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021