கொழும்பில் மர்மமாக கொல்லப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர்! கொலை செய்தவர் யார்? சந்தேகிப்படும் கிரிகெட் வர்ணனையாளர்
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் கொழும்பு பொரள்ளை மயானத்தில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தனது காரில் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் கழுத்து நெருக்கப்பட்ட நிலையிலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
குறித்த மர்ம சம்பவம் கடந்த 15 திகதி இந்த நடைபெற்றது.
இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல் கீழுள்ள காணொளியில் காட்டப்பட்டுள்ளது.