முதல் மனைவி இல்லை! 2-வது மனைவியை... 3-வது பெண்ணின் தூண்டுதலால் கணவன் செய்த பயங்கர செயல்!

Police Marriage Wife TamilNadu
By Kaviarasan Jun 29, 2021 02:36 PM GMT
Report

 தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல், காதலியுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவன், மனைவி மீது சந்தேகப்பட்டு, அவர் உடல் முழுவது சூடு போட்டு சித்ரவதை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஏற்கனவே திருமணம் ஆகி, அவரின் முதல் மனைவி இறந்த பின்னரே, கலைவானியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

ஆனால், கலைவானிக்கு இந்த விவகாரம் இப்போது தெரியவர, இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த பாண்டியன், அப்பகுதியில் இருக்கும் நெருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் பழகி, அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

முதல் மனைவி இல்லை! 2-வது மனைவியை... 3-வது பெண்ணின் தூண்டுதலால் கணவன் செய்த பயங்கர செயல்! | Tamilnadu Man Torture With 2Nd Wife

இதற்கிடையில் கலைவானி, பாண்டியனை அழைக்கும் போது, காதலியின் பேச்சைக் கேட்டு, அவர் மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் குழந்தைகள், கலைவானி என அனைவரையும் வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

அதன் பின் ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைக்க, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கலைவாணியை வலுகட்டாயமாக குடிக்கவைத்துள்ளனர்.

அவர் மயக்கமடைந்து அரை மயக்கத்தில் இருந்த நிலையில் கலைவாணியின் கை, கால், மார்பு மற்றும் அந்தரங்க பகுதி என உடல் முழுவதும் 16 இடங்களில் பழுக்கை காய்ச்சிய இரும்பு கம்பியால் ஈவிரக்கமின்றி சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போது அலறல் சத்தம் வெளியே கேட்டுவிடகூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கால்களை கட்டிவைத்தும், வாயில் துணி வைத்து இறுக்கமாக கட்டியுள்ளனர்.

முதல் மனைவி இல்லை! 2-வது மனைவியை... 3-வது பெண்ணின் தூண்டுதலால் கணவன் செய்த பயங்கர செயல்! | Tamilnadu Man Torture With 2Nd Wife

சுமார்1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, கணவர் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கிருந்து தப்பிய கலைவானி தாய்வீட்டுக்குச் சென்று தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

 கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின், தனக்கு நிகழ்ந்த கொடுமையை புகைப்பட ஆதாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும், கணவர் மீது மட்டும் பொலிசார் வழக்கு பதிவு செய்து விட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கலைவானி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

முதல் மனைவி இல்லை! 2-வது மனைவியை... 3-வது பெண்ணின் தூண்டுதலால் கணவன் செய்த பயங்கர செயல்! | Tamilnadu Man Torture With 2Nd Wife

இதற்கிடையில் கலைவானியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, பாண்டியன் அவரது பெற்றோர் மற்றும் தகாத உறவு வைத்துள்ள பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கலைவானிக்கும், அவரது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அடுத்தடுத்த விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும். 

மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US