குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியர்! நிறைவேறிய தூக்கு தண்டனை

China
By Sathya Jul 17, 2023 06:33 AM GMT
Sathya

Sathya

in சீனா
Report

சீனாவின் ஜியோசுவோவில் உள்ள மழலையர் பள்ளி பெண் ஆசிரியை ஒருவருக்கு 25 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததற்காக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பள்ளி குழந்தைகளின் உணவில் விஷம்

வாங் யுன் (39) என்ற பெண் ஆசிரியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது சக ஊழியருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் மாணவர்களின் உணவில் விஷத்தை கலந்துள்ளார். இந்த உணவு இனிப்பு சுவை கொண்ட அரிசி சார்ந்த கஞ்சி ஆகும்.

வாங் தனது பள்ளி குழந்தைகளின் காலை உணவில் சோடியம் நைட்ரைட் எனப்படும் வேதிப்பொருளை கலந்துள்ளார்.

china school / சீனாவின் உள்ள மழலையர் பள்ளி

காலை உணவை சாப்பிட்ட பிறகு மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 25 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். மற்ற 24 குழந்தைகளின் உடல்நலம் மோசமாக இருந்தது.

students / பள்ளி குழந்தை

ஆசியருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

மார்ச் 27, 2019 அன்று வாங் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கில் பெண் ஆசிரியர் வாங், கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாசுவோ நகர இடைநிலை மக்கள் நீதிமன்றம் அவருக்குக் தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது.

capital punishment / தூக்கு தண்டனை

ஆனால், ஆசிரியை தனது மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீடு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழன் கிழமை அதே நீதிமன்றம் வாங்கின் அடையாளத்தை சரிபார்த்து, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையை நிறைவேற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US