பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த பலூன் திருவிழா.. இந்திய செய்திகள்
பெங்களூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பெண் ஒருவர் மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி தாக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிகளிலும் பேருந்துக்கு பின்னால் உள்ள ஏணியிலும் தொங்கிய படி புட் போர்டு அடித்து பயணிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.