தஞ்சாவூர் வீணையின் இசைக்குபின் இருக்கும் ரகசியம்! கட்டாயம் தெரிஞ்சிகோங்க
வீணை பண்டைக் காலம் தொட்டே வாசிக்கப்படுகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்ற வீணை தஞ்சாவூர் வீணையை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை எனவும் கூறுவதுண்டு.
தஞ்சாவூர் வீணை செய்வதற்கு 40 வயதான பலா மரத்தின் அடி மரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வீணையின் எடை 7 கிலோ முதல் 8 கிலோ வரைதான் இருக்கும். எடை குறைவான வீணை என்பதே இதன் தனிச் சிறப்பு.
தற்போது இந்த வீணையின் சிறப்பம்சங்கள் குறித்து மேலதிக தகவல்களை நாமும் தெரிந்து கொள்வோம்.