இரவில் தனியாக நடந்து செல்வது ஆபத்து, காரில் வா என இளம்பெண்ணை அழைத்த சாரதி: பின்னர் நடந்த பயங்கரம்..

France
By Balamanuvelan Nov 28, 2022 09:50 AM GMT
Report

பிரெஞ்சு நகரம் ஒன்றில், பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு உதவுவது போல நடித்து, அவரது வாழ்வையே சீரழித்தார் ஒரு டெக்சி சாரதி.

19 வயதேயான இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

Karine Sanzalone (19) என்ற அந்த இளம்பெண், இரவு நேரத்தில் சற்று தாமதமாக பணியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு டெக்சி நெருங்கியுள்ளது. அந்த டெக்சியின் சாரதி, ’நீங்கள் இளம்பெண்ணாக இருக்கிறீர்கள், இரவில் தனியாக நடந்து செல்வது உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். நான் உங்களை உங்கள் வீட்டில் கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் தன் மீது அக்கறை காட்டுவதாக நம்பிய Karine, காரில் ஏறியுள்ளார். ஆனால், ஒரு இடத்தில் கொண்டு காரை விட்டு விட்டு, அந்த சாரதி Karineஐ வன்புணர்ந்துள்ளார்.

அந்த இளம்வயதில் அப்படி ஒரு தாக்குதலுக்குள்ளானதாலும், உதவுவதாக அழைத்தவரே தன்னை ஏமாற்றி சீரழித்ததாலும் கடும் அதிர்ச்சிக்குள்ளான Karine, மூன்று நாட்கள் தன் அறைக்குள்ளேயே பதுங்கிவிட்டார்.

இரவில் தனியாக நடந்து செல்வது ஆபத்து, காரில் வா என இளம்பெண்ணை அழைத்த சாரதி: பின்னர் நடந்த பயங்கரம்.. | The Driver Called The Young Lady

image - france24

அதன் பிறகே பொலிசாரிடம் செல்ல அவருக்கு தைரியம் வந்திருக்கிறது. பொலிசாரிடம் சென்றபோதுதான், அந்த சாரதி ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக ஓராண்டு சிறை சென்றவர் என்பது தெரியவந்துள்ளது.

நீண்ட போராட்டத்துக்குப் பின் அந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அதற்குள் அவர் வேறொரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிவிட்டார்.

குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை?

இருந்தாலும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகே அந்த சாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, நான்கு ஆண்டுகள் சிறை. ஆனால், அவர் உடனே சிறை செல்லத் தேவையில்லை. மீண்டும் குற்றம் செய்தால் மட்டுமே அவருக்கு சிறை. அதற்குப் பின் கால்களில் மின்னணு கண்காணிப்புக் கருவி அணிந்து இரண்டு ஆண்டுகள் நடமாடவேண்டும்.

இது தண்டனையே இல்லையே என்கிறார் Karineஇன் சட்டத்தரணி. அந்த குற்றவாளி ஒரு நாள்கூட சிறையில் செலவிடப்போவதில்லை என்கிறார் அவர்.

ஆனால், அடுத்த விசாரணை 2024க்கு முன் துவங்கப்போவதில்லை என்பது அவருக்கு கிடைத்துள்ள பெருத்த ஏமாற்றம்!  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US