பல மர்மங்களையும் ரகசியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று!
உலகில் மிகவும் தொன்மையை ஏழு அதிசயங்களில் ஒன்று தான் பிரமிடு. இது சீன பெருஞ்சுவரை போலவே பெரியது. தரையில் இருந்து பார்த்தாலும் பிரமிக்க வைக்ககூடியதாக விளங்குகின்றது.
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பல இயற்கை சீற்றங்களாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கின்றது.
தொண்மையுலகின் மிகவும் மர்மமான முறையில் சிறந்து விளங்குகின்றது இந்த கட்டிடம்.
இந்த பிரமடுகளை உருவாக்கியது யார்? ஏன் இதை உருவாக்கினார்கள்? என்று கேள்வி எழும்பும்போது விஞ்ஞானிகள் அதற்கு பல காரணங்களை சொல்லி வருகின்றார்கள்.
இதன் உண்மை தன்மையை தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |