முதலிரவு நடக்காததால் மனைவியை கொன்ற கணவன்! பரபரப்பு சம்பவம்

Tamil Nadu Police India Andhra Pradesh
By Kirthiga Mar 15, 2023 06:40 AM GMT
Report

கர்னூல் மாவட்டத்தில் நடந்த பரப்பரப்பான செயலால் மக்கள் அனைவரும் பதற்றம் அடைந்துள்ளனர். அவ்வாறு என்ன நடந்தது என்று பார்க்கலாம்...

தம்பதிகளின் தகவல்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரில் பிரசாத் மற்றும் கிருஷ்ணவேனி சாப்பாட்டு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தான் சரவணன்.

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது மனைவி ரமாதேவி. இவர்களது மகள் ருக்மணி.

இவர்கள் இருவருக்கும் கடந்த 1ஆம் திகதி திருமணம் நடந்தது.  

முதலிரவு நடக்காததால் மனைவியை கொன்ற கணவன்! பரபரப்பு சம்பவம் | The Incident Of Killing A Woman

நடந்த சம்பவம்

பின்னர் முதலிரவு நடக்க ஏற்பாடு செய்தும் அன்று இரவு நடக்கவில்லை. 2 நாட்கள் கடந்தும் தாம்பத்தியத்தில் கணவன் ஈடுப்பாடவில்லை என ருக்மணி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.  

ருக்மணியின் பெற்றோர் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் சரவணனிடம் ஏன் முதலிரவு நடக்கவில்லை. ஆண்மை இல்லையா என கேலி செய்தனர்.

மேலும் சரவணனை ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். 

இதுகுறித்து தனது பெற்றோருக்கு சரவணன் தெரிவித்தார்.

மகனை அவமானப்படுத்தியதால் அவர்களை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை திட்டத்தை தீட்டி தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

பின்னர் ருக்மணியை வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்ற சரவணன், ருக்மணியை கத்தியால் தாக்கி துடிக்க துடிக்க கொன்றார்.

மேலும் வீட்டு அறையில் இருந்த ருக்மணியின் பெற்றோரை சரவணனின் தந்தை தாக்கியுள்ளார். ஆனால் ருக்மணியின் தந்தை மட்டும் தப்பி ஓடியுள்ளார்.

இதனைக் கண்ட கிராமவாசிகள் பொலிசாருக்கு தகவலை தெரிவித்தனர். பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ருக்மணியின் தந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

முதலிரவு நடக்காததால் மனைவியை கொன்ற கணவன்! பரபரப்பு சம்பவம் | The Incident Of Killing A Woman

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US