பல ஆண்டுகளாக தொலைபேசி அழைப்பின் தொடர்ந்த மர்மம்! இது கொலையா? தற்கொலையா?
பல ஆண்டுகளாக உலகில் நடைபெறும் பல்வேறு தற்கொலை, கொலை மற்றும் மர்ம சம்பவங்களுக்கு இன்று வரை விடை தெரியாத மர்மமங்களாகவே தொடர்ந்து கொண்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் ஒன்று தான் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்றுள்ளது.
ஜூன் 8, 1989 அன்று, கனடா றீச்மன் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கைவிடப்பட்ட ஒரு வீட்டு பின்புறத்திலிருந்து ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சடலம் இரண்டு கை, கால்களும் கட்டப்பட்ட நிலையிலும் கழுத்து இறுக்கப்பட்ட அடையாளத்துடன் இறந்து நிலையிலும் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் பல ஆண்டுகளாக விடை தெரியாத மர்ம முடிச்சாகவே உள்ளது. இதுகுறித்து இப்போது முழுமையாக தெரிந்து கொள்வோம்.