ஜல்லிக்கட்டில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட மூதாட்டி.! நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்.. இந்திய செய்திகள்
மதுரை பாலமேடு ஜல்லிகட்டு போட்டியில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட 80 வயது மூதாட்டி சுந்தராம்பாளின் வீடியோ அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது பேத்தி, அவருடைய வருங்கால கணவருக்கு 365 வகையான உணவுகளை தாத்தா - பாட்டி ஆகியோர் பரிமாறி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் புலம்பெயர் தொழிலாளியிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்ற திருடனை விரட்டி பிடித்து காவலர் கைது செய்த காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.