இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம்! சிங்களவர் கையில் சிக்கியது எப்படி?
இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா என்று வரலாற்றில் கூறப்படுகின்றது.
இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்துள்ளது.
இந்த குன்று 5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று .
அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது.
இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம்.
மேலும் இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான் எனவும் எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது. ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே. தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு கதையையும் எழுதி வைத்தார்கள்.
இருப்பினும் இதில் என்ன நடந்தது? ஏன் இப்படி இடம்பெற்றது என்ற தகவல் எந்த வரலாற்று நூல்களிலும் சரியாக சொல்லப்படவில்லை.
அந்தவகையில் இதுகுறித்த உண்மைகளை மேலும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்ப்போம்.