நோயாளி படுக்கையில் நாய் ! முள் மீது அமர்ந்து அருள்வாக்கு கூறும் பெண்... இந்திய செய்திகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோயில் திருவிழாவில் பெண் சாமியாடி ஒருவர் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறிய சம்பவம் வைரலாகி பரவி வருகின்றது.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள Kamala Raja அரசு மருத்துவமனையின் நோயாளிகள் வார்டு படுக்கையில், நாய் ஒன்று படுத்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகாவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வயல்வெளியில் தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.