நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணம் இனி வரும் - எந்த ராசியினருக்கு தெரியுமா?
பொதுவாகவே அனைவரது வாழ்விலும் பணம் என்பது அதிக தேவைப்படும். பணம் இல்லாமல் இவ்வுலகில் ஏதும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது.
நீண்ட நாட்களாக ஒரு சில ராசியினருக்கு பணமானது தடைப்பட்டுக்கொண்டு இருந்து இருக்கும். அந்தவகையில் எந்த ராசியனரின் வாழ்வில் இனி பணம் வரும் என தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
- தொழில் செய்தால் அதிக கவனம் தேவை.
- கடின உழைப்பின் மூலம் நல்ல நிலைக்கு செல்லலாம்.
- இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படலாம்.
- பணியார்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படும்.
பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
ரிஷபம்
- தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல்.
- புதிய சலுகைகள் கிடைக்கும்.
- கூட்டாக சேர்ந்து தொழில் செய்யலாம்.
- சமூகத்தில் நன்மை உண்டாகும்.
பரிகாரம் - தர்பை புல்லை விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டும்.
மிதுனம்
- தொழிலில் நீடித்து நிலைக்க வேண்டும்.
- புதிய மாற்றங்களுக்கு தயாராக வேண்டும்.
- பழகுவதில் கவனம் தேவை.
பரிகாரம் - ஆஞ்சநேயருக்கு தேங்காய் காணிக்கை அளிக்க வேண்டும்.
கடகம்
- தொழில் ரீதியான கேளிக்கைகளில் அதிக கவனம் தேவை.
- புதிய வேலையை ஆரம்பிக்க சிறந்த நாள்.
- அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- உயர் அதிகாரிகளினால் நன்மைகள் உண்டாகும்.
பரிகாரம் - துர்கா தேவியை வழிபட வேண்டும்.
சிம்மம்
- நீங்கள் நினைத்த குறிக்கோளை அடைவீர்கள்.
- புத்தி சாதூரியத்தினால் அலுவலகத்தில் நன்மதிப்பு உண்டாகும்.
- சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
பரிகாரம் - பெண் குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும்.
கன்னி
- கடினமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள்.
- வெற்றியை பெறுவீர்கள்.
- உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
பரிகாரம் - வாழை மரத்தடியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |