வீட்டு சமையலறையில் நீங்கள் மறந்தும் செய்யக்கூடாத 6 தவறுகள்
எல்லா வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான மற்றும் அத்தியாவசிய அறை என்றால் அது சமையலறை தான்..!
அப்படிப்பட்ட சமையலறையில் சில தவறான விடயங்களை நாம் செய்யவே கூடாது.
சமையல் அறையில் காய்கறிகளை வெட்டும் கத்தியை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், தூக்கி போட்டெல்லாம் அதை பிடிக்கக்கூடாது.
நீங்கள் ஒரு உணவை சுவைப்பதற்கு முன்பு ஒருபோதும் மற்றவர்களுக்கு பரிமாற வேண்டாம். நாம் சமைக்கும் உணவிற்கு பெரும்பாலான நேரம் சரியான அளவு உப்பு போட்டிருக்க மாட்டோம். எனவே அதை சமையலறையியே சரி பார்க்க வேண்டும்.
punjabkesari
மிளகாயை நறுக்கிய பின் கைகளை கழுவ மறக்காதீர்கள். இது உங்கள் கண்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.
தண்ணீர் மற்றும் சூடான எண்ணெயை ஒருபோதும் கலக்க வேண்டாம்.
துருப்பிடித்த கத்தி மற்றும் அரிவாள் மனையை ஒரு போதும் சமையலுக்கான காய்கறிகளை வெட்ட பயன்படுத்தக்கூடாது.
சமையலறையில் சமைக்கும் போது ஆடைகள் நெருப்பில் படாமல் பார்த்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது போன்ற விபத்துகள் ஏராளமாக நடக்கிறது.
norwalk