திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி சூரசம்ஹாரத்தின் பிரம்மாண்ட நேரலை!
தமிழகத்தில் உள்ள பிரசதி பெற்ற முருகன் கோவில்களில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. அதன் படி தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாகவும், பக்தர்களுக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022