திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: நேரலை
By Sivaraj
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4 மணியளவில் சூரசம்ஹார நிகழ்வு தொடங்கி நடந்து வருகிறது.
வீடியோவை காண
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US