பிரித்தானியாவில் இந்த நகரில் இதற்கு தடை! முதல் நாளே மக்கள் செய்த செயல்: அதிர்ச்சியூட்டிய வீடியோ காட்சிகளால் திடீர் அறிவிப்பு

Shocking Park Notingham lockdown relaxation
By Balakumar Mar 30, 2021 09:04 PM GMT
Report

பிரித்தானியாவில் ஊரடங்கு விதிமுறைகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டதால், அதன் விளைவாக பொதுஇடத்தில் கூடிய மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறியதால், நாட்டிங்ஹாம் நகர சபை பொது இடத்தில் மது அருந்துவதற்கு தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஐரோப்பாவில் நிலவும் நிலையை போரிஸ் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 29-ஆம் திகதி முதல் ஊரடங்கின், இங்கிலாந்தில் ஆறு பேருக்கு மேல் கூட அனுமதி, போன்ற சில தளர்வுகள் விதிக்கப்பட்டது.

ஆனால், அதன் விளைவாகமக்கள் பூங்காக்கள் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

இதனால் இதைக் கட்டுப்படுத்துவது கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. சிலர் மற்றொருவருடன் சண்டையிடுவது, வாக்குவாத்தில் ஈடுபடுவதாக இருந்தனர்.

இதன் காரணமாக Nottingham நகர் சபை பொது இடத்தில் மது அருந்த தடை என்று அறிவித்துள்ளது.

கவுன்சில் தலைவர் டேவிட் மெலன் கூறுகையில், நாங்கள் மூத்த பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம், எங்கள் பூங்காக்களில் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இதனால், நாட்டிங்ஹாமில் பொது இடங்களில் மது குடிப்பதற்கு அனுமதி இல்லை. இன்று முதல் இங்கிருக்கும் பூங்காக்களுக்கு மக்கள் மதுவுடன் வந்தால் அது கைப்பற்றப்படும்.

பூங்காக்களை மக்கள் சுத்தமின்றி வைத்துக் கொள்வது ஏற்றத்தக்கது அல்ல, தொற்றுநோய்களின் போது பூங்காக்கள் பலருக்கு ஒரு உயிர்நாடியாக இருந்துள்ளது.

அவற்றை திறந்த, சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க ஊழியர்கள் அயராது உழைத்துள்ளனர்.

கடந்த 29-ஆம் திகதி பூங்காவில் மக்கல் கடல் போன்று காணப்பட்டதன் காரணமாகவும், பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் விருந்து வைப்பது, மரங்களில் ஏறுவது, நடனம், சண்டை, மது அருந்துவது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

அதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஒரு சில சிறுபான்மையினர் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.

ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க நாம் அனைவரும் கடந்த ஆண்டு எப்படி இருந்தோம். அதை நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

இங்கு கொரோனா வைரஸ் காரணமாக 600-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். நாங்கள் அவர்களின் குடும்பங்களுக்கும், மற்றும் உயிரிழந்த முன்னணி தொழிலாளர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே இந்த தளர்வு கொரோனா பரவுவதைக் குறைக்க வேண்டுமே தவிர, அது பாதிப்பாக மாறிவிடக் கூடாது.

நாம் அனைவரும் அதன் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தற்போது ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகளை சேர்ந்த நபர் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சொந்தப் பொறுப்பாக இதை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நாட்டிங்ஹமில் பொலிசார் ரோந்து பணியில் அதிகமாக இருப்பார்கள் எனவும், அப்படி கொரோனா விதிமுறைகளை மீறினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US