முப்பெரும் தேவியரால் செல்வயோகத்தை அடையப்போகும் ராசியினர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்
கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை.
கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.
சரஸ்வதி பூஜை இப்புனித நாளில் முப்பெரும் தேவிகளை வழிப்படுவது செல்வயோகம் நம்மை வந்து சேரும். அந்தவகையில் தற்போது நாளைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பதை இங்கே பார்ப்போம்.
உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்