குருவின் பார்வையால் அதீத பலன் கிட்டப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார்? நாளைய ராசிப்பலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களைத் திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும். இந்த நிலையில் நாளையதினம் குருவின் பார்வையால் அதீத பலன் கிட்டப்போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்