மகர ராசியில் திரிகிரக யோகம்! அதிக சிரமத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்
2022 ஆம் ஆண்டில் சனி பகவான் ஆளும் மகர ராசியில் திரிகிரக யோகம் உருவாகிறது. சனி ஏற்கனவே மகரத்தில் உள்ளார்.
ஜனவரி 5 ஆம் தேதி புதனும் மகரத்திற்கு சென்றுவிடுவார். அதைத் தொடர்ந்த ஜனவரி 14 ஆம் தேதி சூரியனும் மகர ராசிக்கு சென்று விடுவார். இப்படி மகர ராசியில் சனி, சூரியன் மற்றும் புன் ஆகிய கிரகங்கள் ஒன்றிணைந்து இருக்கும் போது திரிகிரக யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் அதிக சிரமத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். தற்போது உருவாகியுள்ள இந்தயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் சிரமத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்