துன்பம் அகல, செல்வம் பெருக கை கொடுக்கும் கார்த்திகை மாதம்! எந்த ராசியிருக்கு செல்வம் பெருக போகின்றது? இன்றைய ராசிப்பலன்
கார்த்திகை மாதம் கருதப்படுகின்றது. இருளை போக்கி ஒளியை பரப்பி, மங்கலங்களை அதிகரிக்கும் மாதம் கார்த்திகை மாதம் உள்ளது.
செவ்வாய் அதிபதியாக இருக்கும் விருச்சிக ராசியில் அவரின் நட்பு கிரகமான சூரியன் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் கார்த்திகை மாதமாகும்.
இந்தமாதத்தில் ஆலயங்களுக்குச் செல்வது நாம் அடையும் நன்மைகளை பன்மடங்காக அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
இதன்படி கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் செல்வங்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்