கனடாவில் இரயில் நிலையத்தில் இருந்த பெண்களை குறிவைத்த 69 வயது முதியவர்! கைது செய்த பொலிஸ்
கனடாவில் உள்ள இரயில் நிலையத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவில் உள்ள Main Street Subway Station மற்றும் Warden Subway Stationல் கடந்த மாதம் 22ஆம் திகதியில் இருந்து 27ஆம் திகதிக்குள் இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
அப்போது அங்கு நின்றிருந்த பெண்களிடம் நபர் ஒருவர் அத்துமீறியுள்ளான், பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.
இதையடுத்து அவரை சமீபத்தில் கைது செய்தனர். 69 வயதான முதியவரே கைது செய்யப்பட்ட நபர் ஆவார்.
கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார் என தெரியவந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022