கார் ஓட்டும்போது சாரதிக்கு வலிப்பு வந்ததால் ஏற்பட்ட துயரம்... நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

Germany Court
By Balamanuvelan Feb 19, 2022 12:18 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

கார் ஓட்டும்போது சாரதிக்கு வலிப்பு வந்ததையடுத்து, அவரால் நன்கு உயிர்கள் பலியாகின.

பெயர் வெளியிடப்படாத அந்த 45 வயது நபர், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது.

அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில், சாலையைக் கடப்பதற்கான சிக்னலுக்காக காத்திருந்த மூன்று வயது சிறுவன் ஒருவன், அவனது பாட்டியான 64 வயது பெண்மணி ஒருவர் மற்றும் தங்கள் 20 வயதுகளிலுள்ள ஸ்பெயின் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான ஒரு தம்பதியர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கார் ஓட்டியவர் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு சமீபத்தில்தான் மூளையில் அறுவை சிகிச்சை ஒன்று நடந்த நிலையில், அவர் கார் ஓட்டியிருக்கவே கூடாது என அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

கார் ஓட்டும்போது சாரதிக்கு வலிப்பு வந்ததால் ஏற்பட்ட துயரம்... நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு | Tragedy Caused By The Driver Having A Seizure

கார் ஓட்டி விபத்தை உருவாக்கி நான்கு பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அந்த நபரோ, விபத்து நடப்பதற்கு பல மாதங்கள் முன்பு தனக்கு வலிப்பு வந்ததாகவும், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் தனக்கு மீண்டும் வலிப்பு வராது என்று தான் நம்பியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆனால், அவர் உடனடியாக சிறை செல்லவேண்டியதில்லை. மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் ஏதாவது பதிவு செய்யப்பட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

இதற்கிடையில், அவர் கார் ஓட்டியபோது, அவருடன் காரில் பயணித்த அவரது மகளும் 67 வயதுடைய பெண்மணி ஒருவரும் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US