தமிழக அரசின் பாராமுகம்! விடிவுதான் என்ன? வழக்கறிஞர் ஜான்சன்
இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த ஈழப் போரில் நிராதரவான இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தபோது அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இந்திய அரசால் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டது தான் சிறப்பு முகாம்கள்.
தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம்கள் ஏன் அமைக்கப்பட்ட? அது ஏன் இன்னும் அகற்றப்படவில்லை என்பது குறித்து வழக்கறிஞர் ஜான்சன் நமக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். தற்போது அவற்றை பார்ப்போம்.