பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை

France Tunisia
By Balamanuvelan Sep 03, 2025 05:15 AM GMT
Report

பிரெஞ்சு நகரமொன்றில், திடீரென கத்தியால் மக்களைத் தாக்கிய வெளிநாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர்

தெற்கு பிரான்சிலுள்ள Marseille நகரில், நேற்று மதியம் திடீரென ஒருவர் இறைச்சி வெட்டும் இரண்டு கத்திகளால் சிலரைத் தாக்கியுள்ளார். 

பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை | Tunisian Stabbed 5 Person By Knife Shot By Police

தகவலறிந்த பொலிசார் அவரை சுற்றி வளைக்க, அவர் பொலிசாரை நோக்கி கத்தியை ஓங்கியதாகவும், பொலிசார் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவர்களை நெருங்கியதாகவும், ஆகவே, அவரை பொலிசார் சுட்டுக்கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யார் அந்த நபர்?

அந்த நபர் துனிசியா நாட்டவரான 35 வயதுடைய நபர் ஆவார். அவர், கத்தியால் ஐந்து பேரை தாக்கியுள்ளார்.

தாக்குதல் நடத்தும்போது, இஸ்லாமிய மதம் சார்ந்த ஒரு வார்த்தையை சொல்லி சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

நடந்தது என்னவென்றால், அந்த நபர் ஹொட்டல் ஒன்றின் மேல் அமைந்திருக்கும் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார். 

பிரான்சில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய வெளிநாட்டவர் பொலிசாரால் சுட்டுக்கொலை | Tunisian Stabbed 5 Person By Knife Shot By Police

அவர் சரியாக வாடகை கொடுக்காததால், ஹொட்டல் மேலாளர் அவரை அறையை காலி செய்யவைத்துள்ளார்.

கோபமடைந்த அவர், தான் தங்கியிருந்த அறைக்கு புதிதாக வந்த நபரை கத்தியால் தாக்கியுள்ளார். பிறகு, 2.40 மணியளவில் ஹொட்டலின் மேலாளரையும், பின் அவரது மகனையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

பின்னர் அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்ற அவர் அந்தக் கடையின் மேலாளரைத் தாக்க முயல, அங்கிருந்தவர்கள் அவரை துரத்தியடித்துள்ளார்கள். 

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

அசாத் உட்பட 7 சிரியா அதிகாரிகளை கைது செய்ய பிரான்ஸ் கோரிக்கை

வெளியே வந்த அவர் மேலும் இருவரைத் தாக்க, தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் அவரிடம் ஆயுதங்களைக் கீழே போடும்படி சத்தமிட, பொலிசார் சொல்லச் சொல்லக் கேட்காமல் கத்தியை ஓங்கியபடி அவர்களை நெருங்கியுள்ளார் அவர்.

ஆகவே, பொலிசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்த மருத்துவ உதவிக்குழுவினர் தாக்குதல்தாரிக்கு சிகிச்சையளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அவரால் தாக்கப்பட்டவர்கள் யாருக்கும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று திடீரென நிகழ்ந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல்தாரியால் மேலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுத்த பொலிசாருக்கு உள்துறை அமைச்சரான Bruno Retailleau பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

02 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நாவற்குழி, London, United Kingdom, திருநெல்வேலி

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Harrow, United Kingdom, Buckinghamshire, United Kingdom

04 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Luzern, Switzerland

03 Dec, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, கோப்பாய் தெற்கு

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Dillenburg, Germany

24 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, அச்சுவேலி, கொழும்பு, சென்னை, India

03 Dec, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US