கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி

V. Senthil Balaji Death Karur Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 30, 2025 06:19 AM GMT
Report

 கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கடிதம் எழுதி வைத்து தவெக நிர்வாகி உயிரை மாய்த்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி | Tvk Executive Sucide Letter Regard Karur Stampede

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது.

இந்த சம்பவத்தில், சிபிஐ விசாரணை அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் எனக்கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி | Tvk Executive Sucide Letter Regard Karur Stampede

தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போனில் பேசிய ராகுல் காந்தி - வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

போனில் பேசிய ராகுல் காந்தி - வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

மேலும், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், தவறான தகவல்களை பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், யூடியூபர் ஃபெலிக்ஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி | Tvk Executive Sucide Letter Regard Karur Stampede

மேலும், இந்த சம்பவத்தில் திமுகவின் பின்னணி இருப்பதாகவும், வேண்டுமென்ற சிறிய இடம் ஒதுக்கப்பட்டது, போதிய பொலிஸ் பாதுகாப்பு இல்லை, மின்சாரம் நிறுத்தப்பட்டது, வேண்டுமென்றே கூட்டத்தில் ஆம்புலன்ஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தவெகவினர் எழுப்பி வருகின்றனர்.

தவெக நிர்வாகி விபரீத முடிவு

இந்நிலையில், கரூர் சம்பவத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி இருப்பதாக தவெக நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துள்ளார்.

உறவினர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையிலும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி | Tvk Executive Sucide Letter Regard Karur Stampede

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி, வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான ஐய்யப்பன்.

விற்பட்டு கிளை செயலாளராக உள்ள ஐய்யப்பன் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது தாயை பார்ப்பதற்காக 3 நாட்கள் விழுப்புரம் சென்றுள்ளார்.

அப்போது விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட செய்திகளை தொடர்ந்து பார்த்து அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

அவர் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் "இதற்கு முக்கிய காரணம் வி.செந்தில் பாலாஜி – வி.ஐயப்பன். கரூர் மாவட்டத்தில் விஜய் வருகை போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. அதில் விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தார்கள். 

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி | Tvk Executive Sucide Letter Regard Karur Stampede

செந்தில் பாலாஜி அவர்கள் நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடைபெற்றது. போலீஸும் இதற்கு உடந்தை. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். என் உயிர் ஐயப்பன். தமிழக வெற்றிக் கழக செயலாளர், த.வெ.க கிளை செயலாளர்" என்று எழுதப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US