கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
Vijay
Death
Karur
Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja
கரூர் தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30 உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான கவின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US