பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம்

Crime Case Bedsit Murders Wendy Knell Caroline Pierce
By Ragavan Oct 08, 2021 10:23 PM GMT
Report

பிரித்தானியாவில் 'பெட்ஸிட் கொலைகள்' என்று அறியப்பட்ட இரண்டு இளம் பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

1987-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியில் உள்ள Tunbridge Wells நகரத்தில், வென்டி (25) மற்றும் கரோலின் (20) எனும் இரண்டு இளம் பெண்கள் 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர்கள் வசித்துவந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஆடைகளின்றி பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் அல்ல, ஆனால் இருவரும் நகரத்தின் மைய்யத்தில் ஒரே தெருவில் வேலை பார்த்துவந்தனர். இதனால் இந்த இரண்டு கொலைகளும் 'Bedsit Murder' என்று அழைக்கப்பட்டது.

பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: PA

கடை மேலாளராக இருந்த வெண்டி (Wendy Knell) ஜூன் 23, 1987 அன்று வேலைக்குச் செல்லத் தவறியதால் கில்ட்ஃபோர்ட் சாலையில் உள்ள தனது தரை தள படுக்கையில் இறந்து கிடந்தார்.

அன்று இரவு 11 மணியளவில் அவளை வீட்டிற்கு செல்வதற்கு முன், பஸ் டிரைவராக பணிபுரிந்த தனது காதலனுடன் இரவைக் கழித்துள்ளார் என கூறப்படுகிறது.

அதனைஎடுத்து, கரோலின் (Caroline Pierce) ஐந்து மாதங்களுக்குப் பிறகு க்ரோஸ்வெனர் பூங்காவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே தாக்கப்பட்டார். அவர் கடைசியாக நவம்பர் 24 நள்ளிரவில் ஒரு டாக்ஸியில் இருந்து இறக்கி விடப்பட்டபோது காணப்பட்டார்.

இந்த இரண்டு பெண்களும் தங்களிடமிருந்த சாவி இல்லாமல் நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்களிடமிருந்த அந்த சாவிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.

பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: Steve Finn Photography

இந்நிலையில் 34 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வெண்டி மற்றும் கரோலின் ஆகிய இரண்டு போரையும் கொலை செய்ததாக சந்தேகத்திப பேரில், கிழக்கு சசெக்ஸின் ஹீத்ஃபீல்டில் இருந்து டேவிட் ஃபுல்லர் (David Fuller) எனும் 67 வயது நபர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை Maidstone Crown நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் ஃபுல்லரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, கொலைக்கான பொறுப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையில், கொலை செய்தததை மறுத்துவிட்டார்.

இந்நிலையில், அவரது விசாரணை அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டேவிட் புல்லர் திடீரென தன் மீதான குற்றச்சாட்டை ஏற்கவில்லை என்பதால், இந்த வழுக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.பிரித்தானியாவில் 2 பெண்கள் ஆடைகளின்றி இறந்து கிடந்த வழக்கு: 34 ஆண்டுகளுக்கு பின் கொலைக்கு பொறுப்பேற்ற முதியவர்! வழக்கில் திடீர் திருப்பம் | Uk Bedsit Murders Fuller Admit ResponsibilityPicture: PA

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US