நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் மக்கள்: பரபரப்பாகும் பிரித்தானியா

United Kingdom
By Balamanuvelan Aug 23, 2025 05:15 AM GMT
Report

புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரித்தானிய மக்கள் தயாராகிவருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு

பிரித்தானியாவில், மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் மக்கள்: பரபரப்பாகும் பிரித்தானியா | Uk Peoples Protest Against Migrants Stay In Hotel

இந்நிலையில், இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரித்தானிய சிறுமி ஒருத்தியிடம் அத்துமீற, ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள்.

அதைத் தொடர்ந்து புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.

அதே நேரத்தில், Eppingஇலுள்ள The Bell Hotel என்னும் ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டதை எதிர்த்து எசெக்ஸ் கவுன்சிலின் கீழ் செயல்படும் Epping Forest District Council என்னும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக?

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக?

வழக்கை விசாரித்த நீதிபதி, பணம் கொடுத்து ஹொட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு, புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைப்பது விதிமீறலாக கருதப்படலாம் என தீர்ப்பளித்தார்.

ஆக, வழக்கில் கவுன்சில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, The Bell ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன் ஹொட்டலிலிருந்து வெளியேறியாகவேண்டும்.

இந்த தீர்ப்பால் உற்சாகமடைந்துள்ள பல்வேறு கவுன்சில்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கின்றன.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், பிரித்தானியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரித்தானிய மக்கள் தயாராகிவருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. 

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் மக்கள்: பரபரப்பாகும் பிரித்தானியா | Uk Peoples Protest Against Migrants Stay In Hotel

ஏற்கனவே நேற்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிட்ட நிலையில், வார இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய அனைத்து பகுதிகளிலும், சுமார் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மக்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

ஒரு பக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டமும், மறுபக்கம் ஹொட்டல்களிலேயே, ’அகதிகளை வரவேற்கிறோம்’ என்று கூறும் பதாகைகளுடன் ஒரு கூட்டமும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளது.

ஆக, நாடு முழுவதும் இந்த இரண்டு பிரிவினரும் மோதுவதைத் தடுக்க அவர்களுக்கு நடுவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வார இறுதி மற்றும் வங்கி விடுமுறையும் சேர்ந்துகொண்டுள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதற்றம் நிலவுவதை மறுப்பதற்கில்லை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US