50 நாடுகள் இணைந்து ஜேர்மனியில் சந்திப்பு: அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு
உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் இணைந்து பங்கேற்கும் சந்திப்பு ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
50 நாடுகள் இணைந்து ஜேர்மனியில் சந்திக்க அழைப்பு
Image: Heiko Becker/REUTERS
ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
அவற்றில் ஒரு நடவடிக்கையாக, உக்ரைன் ஆதரவு நாடுகளான 50 நாடுகள் ஜேர்மனியில் அடுத்த மாதம் சந்திக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Image: SERGEI SUPINSKY/AFP/Getty Images
அத்துடன், உக்ரைனுக்கு அளித்துவரும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அதிகரிக்க இருப்பதாகவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஜோ பைடனின் இந்த அறிவுப்புகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
I am grateful to @POTUS Joe Biden, U.S. Congress and its both parties, Republicans and Democrats, as well as the entire American people for today’s announcement of major U.S. defense assistance for Ukraine totalling $7.9 billion and sanctions against Russia.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 26, 2024
On behalf of the…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |