ரஷ்யாவை கதிகலங்க வைக்கும் உக்ரைனின் போர் : களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கருங்கடலில் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானம் மோதித் தள்ளியுள்ளது. இதனால் அந்த ஆளில்லா விமானம் கருங்கடலில் விழுந்து நொருங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைக் கைது செய்வதற்கு அவரது வீட்டின் மீது பாகிஸ்தான் காவல்துறையினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்.”என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.