ஈழத்தமிழரை அழிக்க கேரளாவில் இருந்து அனுப்பப்படும் புதிய ஆயுதம்
ஈழத்தமிழினம் ஒரு புதிய வடிவிலான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டு வருகிறது, துப்பாக்கி குண்டுகளினாலும், விமான குண்டு வீச்சுகளினாலும் ஈழத்தமிழினம் மீது 30 வருடங்களாக புரியப்பட்டு வந்த யுத்தம் தற்போது போதைப்பொருள்களின் மூலம் நடப்பதை அறிந்து என்னசெய்வதென்று அறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
கலாச்சாரம், பண்பாட்டு பாரம்பரியத்தில் மிக மிக உயர்ந்த விழுமியங்களை கொண்டுள்ள தமிழ் இனத்தை போதைப்பொருள் பாவனை படு பாதாளத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.
போதைப்பொருளுக்கு அடிமையாகி தகாத செயல்களில் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வேதனையின் உச்சம்.
இதுகுறித்து உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில்,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |