அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை

Missile United States of America Pakistan Nuclear Weapons
By Karthikraja Mar 19, 2026 11:25 AM GMT
Report

பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தலாக உள்ள பாகிஸ்தான்

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கபார்ட், 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை செனட்டில் சமர்ப்பித்தார். 

அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை | Us Intel Warns Pakistan Will Nuclear Threat To Us

இதில், ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானும் அமெரிக்காவிற்கு அணு ஆயுத அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் விரைவில் அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBM) உருவாக்கக்கூடும்.

கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், அணு ஆயுத மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. 

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு

முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு

ட்ரம்ப்பின் தலையீட்டாலே இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் பயங்கரவாத அமைப்புகளால் புதிய நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணைகள்

அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லவோ அல்லது கடந்து செல்லவோ திறன் கொண்ட மேம்பட்ட ஏவுகணை செலுத்தும் முறைகளை சீனாவும் ரஷ்யாவும் உருவாக்கி வருகிறது.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் ஏற்கனவே அமெரிக்க மண்ணை அடைய முடியும், மேலும் அது தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளது.

ரஷ்யா மற்றும் சீனாவுடன் தனது உறவுகளை வடகொரியா மேம்படுத்தி வருவதால் இந்த மாறிவரும் கூட்டணி உலகப் பாதுகாப்பிற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை | Us Intel Warns Pakistan Will Nuclear Threat To Us

அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கை, 2025 அம ஆண்டில் 3,000 ஆக இருந்தது. இது 2035 ஆம் ஆண்டில் 16,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அமெரிக்கா நடத்திய மிட்நைட் ஹேமர் நடவடிக்கையின் விளைவாக, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர்களின் செறிவூட்டல் திறனை மீண்டும் கட்டியெழுப்ப எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US