பிரித்தானியா வருவோர் இந்த விதியை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை-10,000 அபராதம்: எச்சரிக்கை அறிவிப்பு

UK Rules Vistors must comply with these rules If not will be jailed or fined upto £10000
By Balakumar Feb 09, 2021 11:02 PM GMT
Report

பிரித்தானியாவில் அரசாங்க பயண விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம், அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியில் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குள் இரண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.  

குறிப்பாக, கொரோனா வைரஸின் சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகள், பிரித்தானிய அரசாங்கத்தால் அங்கீகரிப்பட்டுள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி அவர்கள் அதை மீறினா, புதிய விதிகளின் கீழ் அவர்களுக்கு 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் சிவப்பு பட்டியல் நாட்டில் இருந்து வந்துவிட்டு, அதை மறைக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், இரண்டு கொரோனா சோதனைகளில், முதல் கட்டாய கொரோனா சோதனையை எடுக்கத் தவறியவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும், அதைத் தொடர்ந்து இரண்டாவது சோதனை எடுக்காமல் இருந்தால் அது 2,000 பவுண்ட் ஆக உயரும்.  .

இந்த கடுமையான விதிகள் குறித்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் இன்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், நாம் பொது சுகாதாரத்திற்கு வலுவான அச்சுறுத்தல்களில் ஒன்றை கையாண்டு வருகிறோம்

இந்த விதிகளை மீறும் மக்கள் நம் அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள். பயணிகள் பயணிப்பதற்கு முன்னர் இந்த புதிய ஏற்பாடுகளுக்கு பயணிகள் பதிவுசெய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த சட்டத்தில் கடமை இருக்கும், மேலும் அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இணங்காதவர்களுக்கு நாங்கள் கடுமையான அபராதம் விதிக்கிறோம். கட்டாய சோதனை எடுக்கத் தவறும் எந்தவொரு சர்வதேச பயணிக்கும் 1,000 பவுண்ட் அபராதம், இரண்டாவது கட்டாய சோதனை எடுக்கத் தவறும் எந்தவொரு சர்வதேச பயணிக்கு 2,000 பவுண்ட் அபராதம், அத்துடன் அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை தானாக 14 நாட்களுக்கு நீட்டித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.  

அதுமட்டுமின்றி, நியமிக்கப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தத் தவறியவர்களுக்கு 5,000 பவுண்ட் நிலையான அது தொடர்ந்து மீறப்பட்டால் 10,000 பவுண்ட் ஆக உயர்கிறது.

பயணிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில், கடந்த 10 நாட்கள் எங்கிருந்தார்கள் என்பது குறித்த தகவலும், அதில், அவர்கள் கொரோனா காரணமாக சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை மறைத்தது தெரிந்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த கடுமையான விதிகளின் படி, வரும் பிப்ரவரி 15-ஆம் திகதி முதல் ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்குவது, கொரோனா சோதனை மேற்கொள்வதற்கு போன்றவற்றிகு என 1750 பவுண்ட் செலுத்த வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

GalleryGallery
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US