மார்பக புற்றுநோயை விரட்ட வேண்டுமா? இந்த ஆசனத்தை மறக்கமால் செய்து வாங்க
பெண்கள் வெவ்வேறு துறையில் சாதித்து கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் அவர்கள் ஒரே இடத்தில அமர்ந்து வேலை செய்ய வேண்டிய தருவாயில் இருப்பதால் மார்பக புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டு காலந்தோறும் நோயாளிகள் போல வாழுகின்றனர்.இதற்கெல்லாம் ஒரே தீர்வு யோகாசனம் தான்.
மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?
மார்பக புற்றுநோய் குழாய்களின் புறணி செல்கள் (எபிட்டிலியம்) அல்லது மார்பகத்தின் சுரப்பி திசுக்களில் (85%) அல்லது லோபுல்களில் (15%) இருந்து ஆரம்பிக்கும்.
BRCA1 மற்றும் BRCA2 போன்ற சில மரபணுக்களில் பரம்பரை மாற்றங்களை (பிறழ்வுகள்) பெற்ற பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அதிக ஆபத்து உள்ளது.
12 வயதிற்கு முன் மாதவிடாய் தொடங்குவதும், 55 வயதிற்குப் பிறகு மாதவிடாய் நிறுத்தம் தொடங்குவதும் பெண்களுக்கு அதிக நேரம் ஹார்மோன்களை வெளிப்படுத்தி, அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!
-
இதனை செய்வதன் மூலம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.
- மார்பக புற்றுநோய் மற்றும் அல்லது ஆஸ்துமா சைனஸ் வராமல் தடுக்கும்.
-
காலை மாலை மற்றும் கணினி சம்பந்தமான வேலைகள் செய்பவர்களுக்கு இது மிகவும் உதவும்.
-
3 மாதங்கள் இதனை பயிற்சி செய்தாலே போதும்.
- இதனை செய்வதானால் மூளை நரம்புகள் சிறப்பாக செயற்படும்.மூளைக்கு இரத்த ஓட்டம் கிடைக்கும்.
இதனை எவ்வாறு செய்வது?
-
இதனை காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் செய்தால் ஏராளமான பயன்கள் கிடைக்கும்.
-
முதலில் மூச்சில் கவனம் செலுத்துங்கள்.பின்பு முட்டிகளில் அமர்ந்து உட்கார்ந்துக்கொள்ளுங்கள்.
-
பின்பு உடலை பின்புறம் மடித்து வலது பின்னங்காலை வலது கையினால் தொடுங்கள்.
- ஒரு கையினை மேல்நோக்கி நீட்டிக்கொள்ளுங்கள்.
10 வினாடிகள் இது போல ஆசனத்தில் இருங்கள்.
பழைய படி வந்து பின் இடது கையால் இடது காலை தொடுங்கள்.10 வினாடிகள் இதுபோல செய்யுங்கள்.
-
பின் முழந்தாளிட்டு 5 வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டு் முதற் செய்தாற் போல் மீண்டும் செய்யுங்கள்.
- 2 கைகளையும் மாறி மாறி செய்யுங்கள்.
பொறுமையாக இவற்றை செய்து முடிய 2 கால்கள் மற்றும் கைகளை சேர்த்து முட்டியில் வைத்துக்கொண்டு வஜிராசனத்திற்கு வந்துவிடுங்கள்.
-
இப்போது 2 கால்கள் மற்றும் கைகளை உடலை பின்புறமாக மடித்து பின்னங்கால்களை தொட்டு பின் பழைய படி வஜிராசனத்தில் அமர்நது 10 வினாடிகள் கண்களை மூடி ஓய்வு எடுத்துகெ்கொள்ளுங்கள்.
- இதனை காலை மாலை வேளைகளில் தினமும் செய்ய உடலிலுள்ள எல்லா நேய்களும் குணமாகும்.