தர்பூசணிக்காக நடந்த போர்! கொன்றுகுவிக்ககப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்கள்.. சுவாரஸ்ய வரலாறு
பொதுவாக இந்த உலகம் பல போர்களை பார்த்திருக்கிறது. இரு வேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர், இருவேறு கொள்கைகளுக்கு இடையே நடக்கும் உள்நாட்டு போர், தலைமையிடத்தை கைபற்ற போர், தனக்கான இடத்தை பிரித்து கொடுக்க போர், சுதந்திரம் கேட்டு போர் என பல விதமான போர்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது.
ஆனால் ஒரு தர்பூசணி பழத்திற்காக போர் நடந்த கதை உங்களுக்கு தெரியுமா?
1644ம் ஆண்டில் ஒரு தர்பூசணி பழத்திற்காக மிகப்பெரிய போரே நடந்துள்ளது. இந்த சுவாரஸ்யமான நிகழ்வை முழுமையாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.