இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகளுக்கு நேர்ந்த பயங்கரம்: மகன் கூறும் குற்றச்சாட்டு

India Canada
By Balamanuvelan Aug 23, 2022 08:30 AM GMT
Report

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகள் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.

அவரது மரணத்துக்குக் காரணமானவர் கனடாவில் சுதந்திரமாக உலவி வருகிறார்.  

சொத்துத்தகராறில் சாமாதானம் பேசச் சென்ற கனேடிய பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அவரது மகன் 19 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கிறார்.

இந்தியரான ஆஷா கோயல் 1963ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார். ஒன்ராறியோவிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் தலைமை தாய் சேய் நல மருத்துவராக பணியாற்றிவந்தார் அவர்.

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகளுக்கு நேர்ந்த பயங்கரம்: மகன் கூறும் குற்றச்சாட்டு | What Happened To Canadian Citizens

Courtesy Goel family

2003ஆம் ஆண்டு குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்காக மும்பை சென்றிருந்தார் ஆஷா. அப்போது ஆஷாவுக்கும் அவரது சகோதரர்களுக்குமிடையே குடும்பச் சொத்து தொடர்பில் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

பின்னர் சமாதானம் பேசுவதற்காக தனது சகோதரரான சுரேஷ் அகர்வால் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் ஆஷா. மறு நாள் காலை, தலையில் கல்லாலடிக்கப்பட்டும், காய்கறி வெட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டுக் கிடந்திருக்கிறார் அவர். கனடாவில் வாழ்ந்துவந்த ஆஷாவின் மகனான சஞ்சய் கோயல், தாய் கொல்லப்பட்ட தகவல் கிடைத்து, பதறிப்போய் இந்தியாவுக்கு ஓடியிருக்கிறார்.

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகளுக்கு நேர்ந்த பயங்கரம்: மகன் கூறும் குற்றச்சாட்டு | What Happened To Canadian Citizens

Courtesy Goel family

2005ஆம் ஆண்டு, மும்பை பொலிசார் ஆஷா கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் மூன்று பேர் ஆஷாவின் சகோதரரான சுரேஷ் அகர்வாலிடன் பணியாற்றிய ஊழியர்கள், ஒருவர் அவரது மருமகன்.

ஆஷாவின் சகோதரர்களான சுரேஷ் மற்றும் சுபாஷ் அகர்வால் ஆகியோர்தான் பணம் கொடுத்து ஆஷாவைக் கொல்லச் சொன்னதாக அவர்கள் சாட்சியமளித்தார்கள். இதற்கிடையில், சுபாஷ் கனேடிய குடிமகனாகிவிட்டார். 2006ஆம் ஆண்டு இண்டர்போல் சுபாஷைக் கைது செய்ய சிவப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.

ஆனால், தன் தாயின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிய சஞ்சய்க்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது, இன்றுவரை...

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகளுக்கு நேர்ந்த பயங்கரம்: மகன் கூறும் குற்றச்சாட்டு | What Happened To Canadian Citizens

Courtesy Goel family

சஞ்சய் இந்தியாவிலிருந்து பெருந்தொகை செலவு செய்து ஆவணங்களை தயார் செய்தும், சுபாஷ் இன்னமும் சுதந்திரமாக ரொரன்றோவில் உலவிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை தாங்கள் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் தங்களுக்கு உதவ கனேடிய பொலிசார் மறுக்கிறார்களோ என சந்தேகிக்கிறார் சஞ்சய்.

தற்போது புதிதாக ஒரு அரசு வழக்கறிஞர் இந்த வழக்குக்காக இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதால் சஞ்சய் குடும்பத்தினருக்கு சற்று நம்பிக்கை உருவானாலும், தன் மாமாவான சுபாஷ் கனடாவில் சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கும்வரை தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிறார் சஞ்சய்.  

இந்தியாவுக்கு வந்த கனேடிய குடிமகளுக்கு நேர்ந்த பயங்கரம்: மகன் கூறும் குற்றச்சாட்டு | What Happened To Canadian Citizens

PHOTO BY ARLEN REDEKOP /PNG

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US