வெற்று ஊசியை உடலில் செலுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
வெற்று ஊசி (empty syringe)அதாவது காற்று நிரப்பப்பட்ட ஊசி.உடலில் செலுத்தப்படுவதை(air embolism) என்கிறார்கள்.
வெறும் ஊசியில் ஏற்றும் காற்றின் அளவை பொருத்து மற்றும் அது செலுத்தப்படும் இடத்தை(இரத்த குழாய்/தசை) பொருத்து விளைவானது வித்தியாசமாக ஏற்படும்.
அந்த காற்றானது ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும், அதிகபட்ச விளைவு அது மாரடைப்பை ஏற்படுத்தி மரணிக்கவும் செய்யும்.
அந்த ஊசியில் குறிப்பிடத்தக்களவு காற்று இருந்தால் அது ஒரு பெரிய ரத்த நாளத்தில் செலுத்தப்பட்டால் Air Embolism ஏற்பட்டு இறக்க வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.