இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது? இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு.. இந்திய செய்திகள்
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை அக்டோபர் மாதம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து கான்பூர் IIT பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெருந்தொற்றின் 2வது அலை வரும் ஜூலை மாதம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கொரோனா நிவாரணப்பணிகளுக்காக 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மேலதிகமாக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.