பிறந்த உடனே தன் தாயை உண்ணும் விலங்கு: எது தெரியுமா?
பிறந்த உடனே தன் தாயை உண்ணும் அந்த உயிரினம் தேள் தான்.
தேள் என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த ஒரு ஆபத்தான உயிரினமாகும்.
தேள்களில் கருந்தேள், செந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.
காடுகள்,புதர்கள், மறைவான பகுதிகள் போன்ற இடங்களில் பூச்சிகளையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
தேள் வளர்ப்பு என்பது தற்காலத்தில் வளர்ந்து வரும் தொழில் என்பதால், பண்ணை அமைத்து, தேள்களை வளர்க்கின்றனர்.
மேலும், 1 கிராம் தேளின் விஷம் ரூ.85 லட்சத்திற்கும், 1 லிட்டர் சுமார் 84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், ஒரு பெண் தேள் ஒரு நேரத்தில் குறைந்தது பல குஞ்சுகளை பெற்றெடுக்கிறது.
அவற்றை பாதுகாப்பதற்காக தன் தோளில் தாய் தேள் சுமந்து செல்கிறது.
அவ்வாறு சுமந்து செல்லும் போது அதன் குஞ்சுகள் தாயின் சதையை உண்ணுகின்றன.
தாய் தேளின் உடல் குழியாகி அது இறக்கும் வரை தேள் குஞ்சுகள் தாயை உண்ணச்செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |