4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல்

Murder Wife TamilNadu
By Kaviarasan Jul 29, 2021 03:53 PM GMT
Report

தமிழகத்தில் காதலனுக்காக மனைவி குழந்தையை துடி துடிக்க கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக். தற்போது 31 வயதாகும் இவருக்கும், 22 வயதாகும் அபர்ணா என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் அழகான ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பின்னர் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அபர்ணா குழந்தையுடன் நாகையில் இருந்து வந்தார். இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (24) என்பவரின் பழக்கம் கிடைக்க, இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இது போன்ற நிலையில், கடந்த திங்கட் கிழமை, நாகை பொலிசாருக்கு கார்த்திக், தனது குழந்தையை மனைவி கொலை செய்துவிட்டதாக கதறியுள்ளார். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அபர்ணாவை பிடித்து விசாரித்துள்ளனர்,

அப்போது காதலனைப் பற்றியும் தெரியவர, இருவரிடமும் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சம்பவ தினத்தன்று இருவரும் நெருக்கமாக இருந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.

4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல் | Wife Murder With Son For Lover

இதன் காரணமாக கோபமடைந்த சுரேஷ் குழந்தையை அடிக்க, குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது.

உடனே, அபர்ணா குழந்தையின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். அவர் நாகை காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார். தொடர்ந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிசார் அபர்ணாவையும், சுரேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US