4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல்

Murder Wife TamilNadu
By Kaviarasan Jul 29, 2021 03:53 PM GMT
Report

தமிழகத்தில் காதலனுக்காக மனைவி குழந்தையை துடி துடிக்க கொலை செய்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக். தற்போது 31 வயதாகும் இவருக்கும், 22 வயதாகும் அபர்ணா என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 4 வயதில் அழகான ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பின்னர் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து, கார்த்திக் சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அபர்ணா குழந்தையுடன் நாகையில் இருந்து வந்தார். இதற்கிடையில், ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (24) என்பவரின் பழக்கம் கிடைக்க, இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

இது போன்ற நிலையில், கடந்த திங்கட் கிழமை, நாகை பொலிசாருக்கு கார்த்திக், தனது குழந்தையை மனைவி கொலை செய்துவிட்டதாக கதறியுள்ளார். இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அபர்ணாவை பிடித்து விசாரித்துள்ளனர்,

அப்போது காதலனைப் பற்றியும் தெரியவர, இருவரிடமும் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சம்பவ தினத்தன்று இருவரும் நெருக்கமாக இருந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது.

4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்: கணவன் கதறல் | Wife Murder With Son For Lover

இதன் காரணமாக கோபமடைந்த சுரேஷ் குழந்தையை அடிக்க, குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது.

உடனே, அபர்ணா குழந்தையின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கு போன் செய்து தெரிவித்துள்ளனர். அவர் நாகை காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளார். தொடர்ந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிசார் அபர்ணாவையும், சுரேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US