16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்!

Los Angeles
By Sivaraj May 12, 2022 08:29 AM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பேய் பிடித்தாக நினைத்து தனது மூன்று பிள்ளைகளை பெண்ணொருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏஞ்செலா டான் ஃப்ளோர்ஸ்(38) என்ற பெண் தனது 4 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் தான் கான்சாஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஃப்ளோர்ஸ் வீட்டில் இருந்து என் குடும்பம் என்னை கொடுமைப்படுத்துகிறது என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான கேனல்ஸ் என்ற பெண் வெளியே பார்த்தபோது, ஃப்ளோர்ஸ் கையில் பைபிள் மற்றும் மெழுகுவர்த்தியுடன் பக்கத்து வீட்டு முற்றத்திற்கு நடப்பதை கண்டுள்ளார். ஏதோ தவறு நடக்கிறது என்று அவர் உணர்ந்துள்ளார்.

இதற்கிடையில் ஃப்ளோர்ஸின் பதின்பருவ மகன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்தபோது, ஃப்ளோர்ஸின் நடாலி ஃப்ளோர்ஸ்(12), கெவின் யனெஸ்(10), நாதன் யனெஸ்(8) ஆகிய மூன்று பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

அதனைத் தொடர்ந்து அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிசார், ஃப்ளோர்ஸை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது மூன்று பிள்ளைகளுக்கும் பேய் பிடித்ததால் இவ்வாறு செய்ததாக அதிர்ச்சியளித்தார். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

அங்கு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃப்ளோர்ஸ், 16 வயது மகனுடன் சேர்ந்து ஒரு கொலையை செய்ததாக தெரிவித்தார். மேலும், மூன்று கொலை வழக்குகளை எதிர்கொள்வதால் தன் மீதான விசாரணையை தாமதப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அதற்காக 6 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பெண்கள் சிறையில் ஃப்ளோர்ஸ் அடைக்கப்பட்டார். அவர் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃப்ளோர்ஸின் 16 வயது மகன் சிறார் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் மே 25ஆம் திகதி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளும் எப்படி, எப்போது இறந்தார்கள் என்ற தகவல்களை அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை. 

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US