16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்!

Los Angeles
By Sivaraj May 12, 2022 08:29 AM GMT
Report

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பேய் பிடித்தாக நினைத்து தனது மூன்று பிள்ளைகளை பெண்ணொருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏஞ்செலா டான் ஃப்ளோர்ஸ்(38) என்ற பெண் தனது 4 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் தான் கான்சாஸ் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஃப்ளோர்ஸ் வீட்டில் இருந்து என் குடும்பம் என்னை கொடுமைப்படுத்துகிறது என்ற அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான கேனல்ஸ் என்ற பெண் வெளியே பார்த்தபோது, ஃப்ளோர்ஸ் கையில் பைபிள் மற்றும் மெழுகுவர்த்தியுடன் பக்கத்து வீட்டு முற்றத்திற்கு நடப்பதை கண்டுள்ளார். ஏதோ தவறு நடக்கிறது என்று அவர் உணர்ந்துள்ளார்.

இதற்கிடையில் ஃப்ளோர்ஸின் பதின்பருவ மகன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்தபோது, ஃப்ளோர்ஸின் நடாலி ஃப்ளோர்ஸ்(12), கெவின் யனெஸ்(10), நாதன் யனெஸ்(8) ஆகிய மூன்று பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

அதனைத் தொடர்ந்து அவர்களது உடல்களை கைப்பற்றிய பொலிசார், ஃப்ளோர்ஸை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது மூன்று பிள்ளைகளுக்கும் பேய் பிடித்ததால் இவ்வாறு செய்ததாக அதிர்ச்சியளித்தார். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

அங்கு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஃப்ளோர்ஸ், 16 வயது மகனுடன் சேர்ந்து ஒரு கொலையை செய்ததாக தெரிவித்தார். மேலும், மூன்று கொலை வழக்குகளை எதிர்கொள்வதால் தன் மீதான விசாரணையை தாமதப்படுத்த விரும்புவதாக தெரிவித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அதற்காக 6 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பெண்கள் சிறையில் ஃப்ளோர்ஸ் அடைக்கப்பட்டார். அவர் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஃப்ளோர்ஸின் 16 வயது மகன் சிறார் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் மே 25ஆம் திகதி சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளும் எப்படி, எப்போது இறந்தார்கள் என்ற தகவல்களை அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தவில்லை. 

16 வயது மகனுடன் சேர்ந்து மூன்று பிள்ளைகள் கொலை.. கொடூர தாய் கூறிய அதிர்ச்சி காரணம்! | Woman Arrested For Killed Her Children In Usa

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மாப்பாணவூரி, சுதுமலை

23 Apr, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பிரித்தானியா, United Kingdom

23 Apr, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், Jaffna, செங்காளன், Switzerland

24 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US