பிரித்தானியாவில் கருக்கலைப்பதற்காக விஷம் வாங்கிய இளம் தாயார்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

Abortion Crime England
By Arbin Jul 17, 2023 06:28 PM GMT
Report

பிரித்தானியாவில் முதல் கொரோனா ஊரடங்கின் போது தனது குழந்தையை கருக்கலைப்பதற்காக விஷம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கருக்கலைப்புக்காக விஷம்

பிரித்தானியாவில் Eaglescliffe பகுதியை சேர்ந்த 22 வயது பெத்தானி காக்ஸ் என்பவரே, கருக்கலைக்க விஷம் வாங்கியவர். அவர் மீது குழந்தையை அழிக்க முயன்றது, தனது கருக்கலைப்புக்காக விஷம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தமது பிறந்த திகதி, முகவரி உட்பட அடிப்படை தரவுகளை உறுதி செய்த அவர் மீது சட்ட விரோதமாக தமது கருக்கலைப்புக்கு முயற்சி மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கருக்கலைப்பதற்காக விஷம் வாங்கிய இளம் தாயார்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம் | Woman Charged Procuring Poison Abort Her Child @Alamy

இங்கிலாந்தில் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்ட நிலையில், தமது குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்த முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், காக்ஸுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டதுடன் ஆகஸ்ட் 14 அன்று டீசைட் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறப்பட்டது.

28 மாதங்கள் சிறை தண்டனை

கடந்த மாதம், சட்டப்பூர்வ வரம்பிற்கு உட்பட்டு கருக்கலைப்பை முன்னெடுப்பதற்காக மருந்துகளை வாங்கியதாக கூறி பெண் ஒருவர் 28 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

3 பிள்ளைகளின் தாயாரான அந்த பெண் தபால் மூலமாக மருந்துகளை பெற்றுள்ளார். கொரோனா காலகட்டத்தில் கருவுற்று 10 வாரங்கள் வரையில், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் வகையில் தபால் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், 44 வயதான அந்த தாயார் தாம் 28 வார கர்ப்பிணி என்பதை மறைத்து, கருக்கலைப்புக்கான மருந்துகளை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.

மட்டுமின்றி, தெரிந்தே அவர் விதிகளை மீறியுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளால் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US