கனடாவில் வீட்டு குளியலறையில் நள்ளிரவில் குளித்து கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் வீடு ஒன்றுக்குள் ஜன்னல் வழியாக புகுந்த நபர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீடு ஒன்றில் பெண் குளித்து கொண்டிருந்தார்.
அந்த குளியறையின் ஜன்னலை திறந்து மர்ம நபர் உள்ளே நுழைந்து அந்த பெண்ணை பிடிக்க முயற்சித்தான். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் பலமாக கத்தினார், இதையடுத்து பயந்து போன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் விசாரணை நடத்தினார்கள்.
சம்பவத்தில் தொடர்புடைய நபரின் வயது 18ல் இருந்து 35க்குள் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதே நபர் இது போன்றே வேறு வீடுகளுக்குள் புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் சந்தேகிக்கும் வகையில் யாரையாவது கண்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022