ஓடும் காரில் இருந்து வீசப்பட்ட பெண்ணின் சடலம்! பாம்பு பிடி வீரரை அலற விட்ட ராஜ நாகம்.. இந்திய செய்திகள்
கர்நாடகாவில் வீடு ஒன்றின் கழிவறைக்குள் புகுந்த ராஜநாகம் ஒன்றின் வாலைப் பிடித்து இழுக்க முயன்றபோது அப்பாம்பு திடீரென படமெடுத்து பாம்பு பிடி வீரரை அதிரவைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அண்ணாத்த பட போஸ்டருக்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மேலதிகமாக தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.