நடுரோட்டில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர்! பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த சரியான பதிலடி..
அசாமில் பெண் ஒருவர் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தக்க தண்டனையை வழங்கியுள்ளார்.
அசாம் மாவட்டத்தில் உள்ள கவுகாத்தி பகுதியை சேர்ந்தவர் பாவனா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் அவரை வழிமறைத்து முகவரி கேட்டுள்ளார்.
அப்பொழுது அந்த நபர் பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார். இதை எதிர்பார்க்காத அந்த பெண் ஒரு நிமிஷம் எதுவும் புரியாமல் தடுமாறி நின்று விட்டார்.
அந்த நபர் சம்பவ இடத்தை விட்டு பைக்கில் தப்பிக்க நினைக்கும் பொழுது அவரது பைக்கின் பின்னாடி சக்கரத்தை பிடித்து இழுத்து அருகில் இருந்த சாக்கடையில் தள்ளினார்.
இதனால் அந்த இளைஞர் தப்பிக்க முடியாமல் குழிக்குள் சிக்கி கொண்டு தடுமாறினார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மக்கள் கூட்டம் கூடியதால் அனைவரும் அந்த இளைஞரை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கூட்டத்தில் இருந்த நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பெண்ணின் மன உறுதி, துணிச்சல் போன்றவற்றை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022